இலங்கையில் மேலும் 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 467 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
சற்றுமுன் அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!
- Master Admin
- 04 January 2021
- (506)

தொடர்புடைய செய்திகள்
- 07 April 2021
- (558)
வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம்...
- 21 January 2021
- (488)
மேலும் இருவர் பலி!
- 07 November 2020
- (478)
மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடு...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.