இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் 86 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இருவர் பலி!
- Master Admin
- 04 January 2021
- (312)

தொடர்புடைய செய்திகள்
- 31 July 2025
- (1)
இந்த ராசி பெண் கிடைத்தால் உடனே கல்யாணம்...
- 31 July 2025
- (62)
பெற்றோருக்காக உயிரையும் கொடுக்கும் ஆண் ர...
- 31 July 2025
- (38)
இந்த ராசி ஆண்கள் பொய் சொல்வதில் கில்லாடி...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
- 31 July 2025
காவல்துறை அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்
- 31 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.