திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம் ஆகிய கிராமங்கள் மற்றும் மன்சுராபாத், அவலூர்பேட்டை துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரன் தெரிவித்து உள்ளார்.
நாளை மின் நிறுத்தம்
- Master Admin
- 05 January 2021
- (1020)
தொடர்புடைய செய்திகள்
- 10 May 2026
- (68)
கோட்டைக்கு செல்லும் முன்பே.. பதவியேற்பு...
- 05 January 2021
- (1734)
ஏப்ரலில் பள்ளிகளை திறப்பதற்கு நாடு முழுவ...
- 10 May 2026
- (64)
பணம் இல்லைனு சொல்லாதீங்க.. கொடுக்க மனசு...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி
- 10 May 2026
ஐ.பி.எல்: ராஜஸ்தானைத் தோற்கடித்த குஜராத்
- 10 May 2026
சினிமா செய்திகள்
யூத் பட நடிகை மீனாட்சியின் க்யூட் போட்டோஷூட்..
- 10 May 2026
Yogalakshmi
- 10 May 2026
Sanam Shetty
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
