திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம் ஆகிய கிராமங்கள் மற்றும் மன்சுராபாத், அவலூர்பேட்டை துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரன் தெரிவித்து உள்ளார்.
நாளை மின் நிறுத்தம்
- Master Admin
- 05 January 2021
- (994)
தொடர்புடைய செய்திகள்
- 29 February 2024
- (1303)
39 நாணயங்கள், 37 காந்தங்களை விழுங்கிய நப...
- 11 May 2021
- (556)
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் -...
- 23 June 2025
- (164)
எங்கு பார்த்தாலும் வீட்டிற்கு ஒரு பாம்பு...
யாழ் ஓசை செய்திகள்
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்
- 07 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
- 07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
- 05 December 2025
ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி?
- 04 December 2025
மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
- 02 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
