திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம் ஆகிய கிராமங்கள் மற்றும் மன்சுராபாத், அவலூர்பேட்டை துணை மின் நிலையங்களை சேர்ந்த கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகரன் தெரிவித்து உள்ளார்.
நாளை மின் நிறுத்தம்
- Master Admin
- 05 January 2021
- (958)

தொடர்புடைய செய்திகள்
- 07 January 2021
- (435)
குழந்தையுடன் தாய் கடத்தல்- வாலிபருக்கு ப...
- 01 March 2021
- (682)
ஒரு வருடமாக சிறுமியை சீரழித்து சமூக வலைத...
- 27 December 2020
- (875)
புதிதாக இன்று 3,314 பேருக்கு கொரோனா தொற்...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.