பொலன்னறுவை கல்லெல் கொவிட் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி தப்பிச் சென்ற 5 கைதிகளில் மேலும் ஒருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஆராச்சிக்கட்டு ஆனாவிலுந்தாவ பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டபிள்யூ.நிமல் வசந்த என்ற 55 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்;
தான் வெலிபென்னகஹாமுல்ல பகுதியில் வசிப்பர் என்ற போலி விலாசத்தை அவர் வழங்கியிருந்த போதிலும் அவர் வென்னப்புவ பகுதியில் வசிப்பவர் என உறுதியாகியுள்ளது.
குறித்த சந்தேக நபரான கைதி பங்கதெனிய பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பிய கொவிட் தொற்றாளர் பிடிப்பட்டார்
- Master Admin
- 06 January 2021
- (597)
தொடர்புடைய செய்திகள்
- 18 February 2025
- (225)
இன்னும் சில நாட்களில் நடக்கும் செவ்வாய்...
- 05 March 2021
- (1320)
முக்கிய அறிவிப்பினை வெளியிட்டது கல்வியமை...
- 18 February 2021
- (652)
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்...
யாழ் ஓசை செய்திகள்
ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்
- 06 May 2026
2040களில் ஐக்கிய இராச்சியத்தில் ஒலிம்பிக்?
- 06 May 2026
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
