பொலன்னறுவை கல்லெல் கொவிட் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி தப்பிச் சென்ற 5 கைதிகளில் மேலும் ஒருவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் ஆராச்சிக்கட்டு ஆனாவிலுந்தாவ பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டபிள்யூ.நிமல் வசந்த என்ற 55 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்;
தான் வெலிபென்னகஹாமுல்ல பகுதியில் வசிப்பர் என்ற போலி விலாசத்தை அவர் வழங்கியிருந்த போதிலும் அவர் வென்னப்புவ பகுதியில் வசிப்பவர் என உறுதியாகியுள்ளது.
குறித்த சந்தேக நபரான கைதி பங்கதெனிய பகுதியில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பிய கொவிட் தொற்றாளர் பிடிப்பட்டார்
- Master Admin
- 06 January 2021
- (576)
தொடர்புடைய செய்திகள்
- 14 November 2020
- (486)
நாட்டில் மேலும் 214 பேருக்கு கொரோனா தொற்...
- 03 August 2025
- (279)
சூரியன் நட்சத்திர பெயர்ச்சியால் செல்வத்த...
- 19 February 2026
- (25)
சமைத்த சோறை மீண்டும் மீண்டும் சூடாக்குறீ...
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை ரம்பா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
- 19 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
