மாத்தளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் 5 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்த இரண்டு நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மூன்று பேருக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசேல திஸாநாயக்க தெரிவித்தார்.
எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாத்தளை வைத்தியசாலையில் மேலும் சிலருக்கு கொரோனா!
- Master Admin
- 09 January 2021
- (439)

தொடர்புடைய செய்திகள்
- 26 January 2021
- (496)
மஹர சிறைச்சாலை அமைதியின்மை: குற்றத்தை ஒப...
- 01 April 2021
- (443)
மன்னார் - மதவாச்சி வீதியில் விபத்து! சார...
- 15 February 2021
- (585)
யாழில் மாணவர்கள் சிலர் பாலியல் ரீதியில்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 26 June 2025
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
- 26 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.