புலஸ்திபுர, கேகலுகம பிரதேசத்தில் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தொன்றில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று பராக்கிரம சமூத்திரத்துடன் தொடர்புடைய கால்வாய் ஒன்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததில் இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் புலஸ்திபுர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பராக்கிரம சமூத்திர கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து – பலர் காயம்!
- Master Admin
- 09 January 2021
- (467)
தொடர்புடைய செய்திகள்
- 12 May 2021
- (1734)
அடையாள அட்டை எண்ணின் அடிப்படையில் வீட்டி...
- 17 June 2025
- (211)
இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்...
- 25 February 2026
- (150)
சனி பகவானின் நட்சத்திர மாற்றம்... பேரதிர...
யாழ் ஓசை செய்திகள்
பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை
- 30 April 2026
மே 9-ல் உக்ரைன் போர் நிறுத்த அறிவிப்பு..!!
- 30 April 2026
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 30 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
