புலஸ்திபுர, கேகலுகம பிரதேசத்தில் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தொன்றில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று பராக்கிரம சமூத்திரத்துடன் தொடர்புடைய கால்வாய் ஒன்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததில் இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் புலஸ்திபுர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பராக்கிரம சமூத்திர கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து – பலர் காயம்!
- Master Admin
- 09 January 2021
- (449)
தொடர்புடைய செய்திகள்
- 13 February 2026
- (20)
காதலில் ஒருபோதும் ஏமாற்றாத டாப் 3 ஆண் ரா...
- 24 July 2025
- (81)
இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் க...
- 23 January 2021
- (503)
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்...
யாழ் ஓசை செய்திகள்
போலி WhatsApp செய்திகள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை
- 14 February 2026
மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்
- 14 February 2026
யாழில் விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்...!
- 14 February 2026
கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
- 14 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
குட்டியான கிளாமர் ஆடையில் நடிகை யாஷிகா ஆனந்த்.. போட்டோஷூட்
- 14 February 2026
நடிகை சம்யுக்தாவின் ரீசெண்ட் கிளாமர் லுக் புகைப்படங்கள்...
- 14 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
