கிரான்பாஸ் பகுதியில் வைத்து ஒரு தொகை பணத்துடன் இருவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து 12 மில்லியன் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் சிறையில் உள்ள பாதாள உலக குழு உறுப்பினரான மொஹமட் சித்தீக் என்பவரின் உதவியாளர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
12 மில்லியன் ரூபா பணத்துடன் இருவர் கைது
- Master Admin
- 13 January 2021
- (375)
தொடர்புடைய செய்திகள்
- 13 January 2021
- (406)
பாராளுமன்றத்தில் 463 பேருக்கு பிசிஆர் பர...
- 13 January 2021
- (555)
மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி மாண...
- 11 January 2021
- (434)
3 குளங்களின் 9 வான்கதவுகள் திறப்பு
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
