மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முற்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கொழும்மை விட்டு வௌியேறும் 11 இடங்களில் குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்போது 326 பேருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முற்பட்ட 7 பேருக்கு கொரோனா
- Master Admin
- 15 January 2021
- (580)
தொடர்புடைய செய்திகள்
- 20 January 2026
- (40)
KFC-ஸ்டைலில் சிக்கன் பாப்கான் செய்யனுமா?...
- 12 June 2024
- (656)
ஜூன் இல் இருந்து ஜூலை வரை புதனால் இந்த ர...
- 15 June 2020
- (575)
மைத்திரியின் அடுத்த நகர்வு தொடர்பாக அவதா...
யாழ் ஓசை செய்திகள்
17 ஆண்டுகளுக்குப் பின் நுவரெலியாவில் ஏற்பட்ட மாற்றம்!
- 23 January 2026
முடங்கும் வைத்தியசாலைகள் - போராட்டத்தில் குதிக்கும் வைத்தியர்கள்
- 23 January 2026
இலங்கைக்கு 100 நவீன சொகுசு பேருந்துகளை கொடுக்கும் சீனா!
- 23 January 2026
சினிமா செய்திகள்
நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் ரீசெண்ட் க்யூட் கிளிக்ஸ்...
- 23 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
