மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முற்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கொழும்மை விட்டு வௌியேறும் 11 இடங்களில் குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்போது 326 பேருக்கு துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முற்பட்ட 7 பேருக்கு கொரோனா
- Master Admin
- 15 January 2021
- (628)
தொடர்புடைய செய்திகள்
- 29 June 2020
- (618)
பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பியவருக்கு...
- 09 May 2023
- (364)
இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தம...
- 09 August 2026
- (105)
ஆகஸ்ட் 11ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்:...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் உச்சத்தில் தொடரும் தங்கத்தின் விலை !
- 12 August 2026
கொலம்பியாவில் பதிவான பேரழிவுக்கு இலங்கை கவலை
- 12 August 2026
செம்மணி மனித புதைகுழியில் மேலும் 15 எலும்புக்கூடுகள்
- 12 August 2026
தீவிரமடையும் ஈரான் போர் - மீண்டும் கப்பல்கள் மீது தாக்குதல்
- 12 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நீர்சத்து குறைபாடா - அலட்சியம் வேண்டாம்!
- 10 August 2026
நகங்களை சுத்தமாக வைத்திருப்பது ஏன் அவசியம்?
- 08 August 2026
சினிமா செய்திகள்
Netflix-ல் உங்களை நடுநடுங்க வைக்கும் 5 திகில் படங்கள்!
- 12 August 2026
அடுத்த வாரம் வெளியாகிறது துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’!
- 12 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
