2020 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் வெளியிடப்பட்ட முறையில் என்னவென்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரபல பாடசாலைகளை வகைப்படுத்தி வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படும் முறையில் எவ்வித வௌிப்படையத்தன்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக வெட்டுப்புள்ளி எதனை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது என்பது சிக்கலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுபுள்ளிகள் தொடர்பில் சிக்கல்
- Master Admin
- 17 January 2021
- (499)
தொடர்புடைய செய்திகள்
- 27 March 2024
- (360)
குபேர மூலையில் பணம் கொட்ட வேண்டுமா.. இந்...
- 18 September 2023
- (197)
கோலாகலமாக கொண்டாடப்படும் ஆவணி சதுர்த்தி...
- 11 December 2020
- (439)
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
யாழ் ஓசை செய்திகள்
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!
- 18 June 2026
யாழ்.வேம்படி மாணவி சாதனை
- 17 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
