மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் நடத்தபட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவு கொவிட் தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கூறினார்.
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பான தீர்மானம்
- Master Admin
- 18 January 2021
- (655)

தொடர்புடைய செய்திகள்
- 24 August 2024
- (248)
இந்த தேதியில் பிறந்தவங்க உலக மகா கஞ்சர்க...
- 02 February 2021
- (661)
மகிழ்ச்சியின் உச்சத்தில் உயிரை தொலைத்த இ...
- 23 March 2024
- (675)
பங்குனி உத்திரத்தில் வரும் சந்திர கிரகணம...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.