மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் நடத்தபட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவு கொவிட் தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கூறினார்.
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பான தீர்மானம்
- Master Admin
- 18 January 2021
- (787)
தொடர்புடைய செய்திகள்
- 04 July 2026
- (93)
மிருகசீரிடம் நுழையும் செவ்வாய் - இந்த 3...
- 08 January 2021
- (595)
யாழில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று!
- 21 November 2025
- (78)
சனி வக்ர பெயர்ச்சிக்கு இன்னும் 10 நாள் த...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் நிகழ்ந்த மருத்துவ அற்புதம்!
- 14 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
