மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் நடத்தபட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவு கொவிட் தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கூறினார்.
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பான தீர்மானம்
- Master Admin
- 18 January 2021
- (771)
தொடர்புடைய செய்திகள்
- 04 November 2025
- (176)
கையில் பணம் தங்காமல் செலவாகுதா? கோடீஸ்வர...
- 02 June 2020
- (610)
மூதூர் பச்சனூர் வீதியில் விபத்து: ஒருவர்...
- 16 November 2025
- (52)
கண் பார்வையை சீராக்கும் கேரட் கீர்... இப...
யாழ் ஓசை செய்திகள்
ஐபிஎல் வரலாற்றில் உலக சாதனை படைத்த விராட் கோலி
- 25 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
