மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளை மறுதினம் நடத்தபட இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரிவு கொவிட் தொற்று பரவலை தடுக்கும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட பல பிரிவின் பங்களிப்புடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் கூறினார்.
மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பான தீர்மானம்
- Master Admin
- 18 January 2021
- (712)
தொடர்புடைய செய்திகள்
- 26 October 2025
- (135)
பாதங்களின் அழகை கெடுக்கும் பித்த வெடிப்ப...
- 28 December 2020
- (500)
O/L முன்னோடிப் பரீட்சை 9 ஆம் திகதி ஆரம்ப...
- 18 January 2024
- (326)
உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன... உங்...
யாழ் ஓசை செய்திகள்
நெல் கொள்வனவுக்காக விசேட கடன் - அரசின் மகிழ்ச்சி செய்தி
- 01 January 2026
யாழ் உட்பட பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை
- 01 January 2026
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 01 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
- 30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
- 26 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
