வவுனியா, ஓமந்தை, சேமமடு பகுதியில் பட்டப்பகலில் பெண் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம் மதியம் வீட்டில் குறித்த பெண் இருந்த நிலையில் உள்ளே நுழைந்த திருடன் அவர் அணிந்திருந்த 7 பவுண் மதிப்பான தங்கத் தாலிக்கொடியைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளான்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஓமந்தையில் 05 இலட்சம் பெறுமதியான தாலிக்கொடி அறுப்பு
- Master Admin
- 20 January 2021
- (517)

தொடர்புடைய செய்திகள்
- 15 April 2025
- (264)
இன்னும் சில நாட்களில் வரப்போகும் புதன் ப...
- 03 June 2025
- (143)
சனி வக்ர பெயர்ச்சி யோகம் பெற போகும் ராசி...
- 15 March 2021
- (326)
மரபணு பரிசோதனை முடிவு வெளியானது
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.