இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது.
71 வயது பெண் ஒருவரும் மற்றும் 46 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மேலும் இருவர் பலி!
- Master Admin
- 21 January 2021
- (598)
தொடர்புடைய செய்திகள்
- 15 March 2024
- (910)
100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திரகிரகணம...
- 01 December 2025
- (98)
இந்த ராசியினர் இருக்கும் இடத்தில் மகிழ்ச...
- 19 April 2021
- (1771)
யாழில் 9 பாடசாலைகளில் திருட்டு - மூன்று...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை
- 15 July 2026
இலங்கையில் நிகழ்ந்த மருத்துவ அற்புதம்!
- 14 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
