காலி – உடுகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி சிறைச்சாலை கைதியொருவர் நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
பாகின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்
- Master Admin
- 23 January 2021
- (317)
தொடர்புடைய செய்திகள்
- 04 December 2020
- (999)
வள்ளத்தை தேடி சென்று சடலமாக வந்த நபர்
- 07 August 2024
- (522)
ஆடிப்பூரம் அன்று என்னென்ன பொருட்கள் வாங்...
- 17 March 2021
- (325)
'ப்ரக்ஞாபந்து' புலமைப்பரிசில் நிதியம் பி...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் தொலைபேசியை தொலைத்தவர்களுக்கு அவசர அறிவித்தல்
- 11 February 2026
ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 11 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
