காலி – உடுகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி சிறைச்சாலை கைதியொருவர் நோய் நிலைமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
பாகின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்
- Master Admin
- 23 January 2021
- (331)
தொடர்புடைய செய்திகள்
- 14 February 2026
- (94)
சுக்கிரனின் நட்சத்திர மாற்றம் - தொட்டதெல...
- 09 May 2024
- (2252)
சனியால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசி...
- 01 May 2025
- (230)
வீட்டில் மயில் இறகு வைத்தால் இவ்வளவு பலன...
யாழ் ஓசை செய்திகள்
’அமெரிக்கா உடன் 2 ஆம் கட்ட பேச்சு இப்போதைக்கு இல்லை’
- 21 April 2026
சில பகுதிகளில் இன்று 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை!
- 21 April 2026
வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை
- 20 April 2026
நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!
- 20 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
