இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது.
கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த 69 வயது ஆண் ஒருவரும் மற்றும் ரனால பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு மேலும் இருவர் பலி
- Master Admin
- 23 January 2021
- (585)
தொடர்புடைய செய்திகள்
- 11 May 2024
- (365)
நாய்கள் அடிக்கடி செருப்பை கடிக்க என்ன கா...
- 18 March 2021
- (536)
கடந்த 24 மணித்தியாலத்தில் 718 பேர் இலங்க...
- 27 January 2021
- (669)
வடக்கில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொ...
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
