இலங்கையில் மேலும் 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 54,551 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் 800 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்...
- Master Admin
- 24 January 2021
- (696)
தொடர்புடைய செய்திகள்
- 10 May 2024
- (426)
புதன் பெயர்ச்சி பலன்கள்: இன்று முதல் பணம...
- 14 April 2025
- (217)
இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணை...
- 07 May 2024
- (2362)
கூடவே இருந்து முதுகில் குத்தும் ராசியினர...
யாழ் ஓசை செய்திகள்
பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை
- 30 April 2026
மே 9-ல் உக்ரைன் போர் நிறுத்த அறிவிப்பு..!!
- 30 April 2026
இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 30 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
