இலங்கையில் மேலும் 492 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 54,551 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் 800 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்...
- Master Admin
- 24 January 2021
- (622)

தொடர்புடைய செய்திகள்
- 07 July 2024
- (93)
கொட்டாவி ஏன் வருதுன்னு தெரியாதா.. அப்போ...
- 01 May 2023
- (223)
திடீரென பற்றி எரிந்த தொடருந்து - புத்தளத...
- 27 June 2025
- (79)
கருமையான வெள்ளி கொலுசை புதிது போன்று மாற...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.