கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு கடந்த மாதம் 23ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹிக்கடுவையில் அமைந்துள்ள covid19 சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பவித்ரா வன்னியாராச்சி பூரண குணம்
- Master Admin
- 16 February 2021
- (463)

தொடர்புடைய செய்திகள்
- 07 February 2025
- (141)
பணத்தின் மீது பேராசை கொண்ட பெண் ராசியினர...
- 07 June 2025
- (113)
புதன் பெயர்ச்சியால் யோகம் பெறும் ராசிக்க...
- 06 June 2025
- (100)
இன்றைய தினம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆ...
யாழ் ஓசை செய்திகள்
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு
- 07 June 2025
4,622 பொசன் தானங்கள் ஏற்பாடு
- 07 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.