கொரோனா தொற்றுக்கு உள்ளாகி கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.
சுகாதார அமைச்சருக்கு கடந்த மாதம் 23ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹிக்கடுவையில் அமைந்துள்ள covid19 சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பவித்ரா வன்னியாராச்சி பூரண குணம்
- Master Admin
- 16 February 2021
- (541)
தொடர்புடைய செய்திகள்
- 08 December 2025
- (92)
அடிக்கடி கனவில் விலங்குகள் வருகினறதா? அர...
- 07 May 2026
- (72)
மத்தி மீனை உணவில் கட்டாயம் எடுத்துக்கோங்...
- 04 August 2025
- (155)
காந்த பார்வையுடன் பிறப்பெடுத்த ராசியினர்...
யாழ் ஓசை செய்திகள்
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சந்திரிக்கா
- 07 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
