க.பொ.த சாதாரண தர பரீட்சை விடைத்தாள் பரிசோதகர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk க்கு பிரவேசிப்பதன் ஊடாக அதனுடன் தொடர்புடைய விண்ணப்பங்களை பூர்த்தி செய்துக் கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் அதன் பிரதியொன்றை அதிபரின் பரிந்துரையுடன் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சைத் திணைக்களத்திற்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
இது தொடர்பில் மேலதிக தகவல்களை 0112 78 56 33, 0112 78 56 62 மற்றும் 0112 78 52 16 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் பரிசோதகர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் கோரல்
- Master Admin
- 26 January 2021
- (372)

தொடர்புடைய செய்திகள்
- 12 September 2024
- (164)
இந்த ராசியினர் மிகவும் சோம்பேறியான கணவனா...
- 25 January 2024
- (229)
உங்க பாதம் சொர சொரப்பா இருக்கா... அப்போ...
- 10 February 2021
- (742)
மாகாண பாடசாலைகளை திறக்க மேற்கொண்டிருந்த...
யாழ் ஓசை செய்திகள்
மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை
- 29 June 2025
போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசாங்கம் புதிய முயற்சி
- 29 June 2025
வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- 28 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.