இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கோனபொல பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு மேலும் இருவர் பலி
- Master Admin
- 27 January 2021
- (481)
தொடர்புடைய செய்திகள்
- 18 March 2024
- (371)
மின்மினி பூச்சி ஏன் ஒளிர்கிறது தெரியுமா?...
- 09 May 2023
- (332)
இலங்கையில் டெங்கு அபாயம்..! ரணிலின் அவசர...
- 03 May 2026
- (78)
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல...
யாழ் ஓசை செய்திகள்
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
- 03 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
