இலங்கையில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணி 57,129 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 290 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மேலும் 351 பேருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (679)
தொடர்புடைய செய்திகள்
- 10 January 2021
- (2008)
அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு
- 19 April 2025
- (295)
அடிக்கடி கனவில் பல்லி வந்தால் சுப பலனா அ...
- 07 May 2025
- (222)
பளபளப்பான சருமம் வேண்டுமா? முல்தானி மெட்...
யாழ் ஓசை செய்திகள்
ஆசியக் கிண்ண ஹாக்கி : இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்
- 14 April 2026
பராபவ சித்திரை புத்தாண்டு மலர்ந்தது
- 14 April 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sunainaa
- 11 April 2026
Poonam Bajwa
- 08 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
