இலங்கையில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணி 57,129 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 290 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மேலும் 351 பேருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (656)
தொடர்புடைய செய்திகள்
- 15 April 2021
- (520)
இலங்கையில் மேலும் 127 பேருக்கு கொரோனா
- 28 December 2024
- (682)
புதிய நட்சத்திரத்தில் நுழைந்த சனி.., பணப...
- 01 May 2025
- (205)
சதுர்த்தி நாளில் விநாயகருக்கு படைக்க வேண...
யாழ் ஓசை செய்திகள்
2026 கணக்கெடுப்பு பணிகள் குறித்து வெளியான விசேட தகவல்
- 27 December 2025
வீட்டில் நடந்த விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 7 வயது பாடசாலை மாணவி
- 27 December 2025
முறியடிக்கப்பட்ட கொலை சதி திட்டம்! வாக்குமூலத்தில் அம்பலமான தகவல்கள்
- 26 December 2025
ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம்
- 26 December 2025
இலங்கையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
- 26 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
- 26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
