இலங்கையில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணி 57,129 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 290 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மேலும் 351 பேருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (703)
தொடர்புடைய செய்திகள்
- 25 April 2025
- (185)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கருணை...
- 09 July 2020
- (656)
நல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது எ...
- 14 March 2025
- (341)
மீன ராசியில் உதயமாகும் புதன்: தொட்டதெல்ல...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி அகழ்வு மீண்டும் ஆரம்பம்
- 04 August 2026
நாளை நிலவில் மோதப்போகும் SpaceX ராக்கெட்
- 04 August 2026
வெள்ள அபாயம் மேலும் அதிகரிக்கும் சாத்தியமில்லை
- 04 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
எந்தப் பழம் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்?
- 04 August 2026
இரவில் ஏன் நகம் வெட்டக்கூடாது தெரியுமா?
- 02 August 2026
சினிமா செய்திகள்
பிக்பாஸ் சீசன் 10!! வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட்..
- 04 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
- 03 August 2026
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
