முதியங்கனய ரஜமகா விகாரைக்கு அருகில் யாசகம் பெற்று வந்த 60 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுவாச கோளாறு காரணமாக அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த யாசகரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
யாசகர் ஒருவருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (563)
தொடர்புடைய செய்திகள்
- 27 September 2023
- (1469)
பூமி அழியப் போகின்றதா... ஆய்வு ஒன்றில் வ...
- 23 April 2025
- (395)
சமையலறையில் அடுப்பை எந்த திசையில் வைக்கண...
- 12 May 2024
- (305)
நீங்கள் பிறந்த திகதி இதுவென்றால் உங்கள்...
யாழ் ஓசை செய்திகள்
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல்
- 15 June 2026
ஈரானின் சமாதான உடன்படிக்கை முழுமையடைந்தது - ட்ரம்ப்
- 15 June 2026
உலக கிண்ண கால்பந்தாட்ட தொடர் - ஜேர்மனி இலகு வெற்றி
- 15 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
