முதியங்கனய ரஜமகா விகாரைக்கு அருகில் யாசகம் பெற்று வந்த 60 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுவாச கோளாறு காரணமாக அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த யாசகரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
யாசகர் ஒருவருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (489)

தொடர்புடைய செய்திகள்
- 13 September 2020
- (398)
சுமந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண...
- 03 January 2021
- (667)
நாளை காலை முதல் தனிமைப்படுத்தல் நீக்கப்ப...
- 30 April 2021
- (4658)
மூன்று மாவட்டங்களில் சில இடங்களில் உடன்...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
- 26 July 2025
இத தவறாம செய்ங்க.. தலைமுடி முழங்கால் வரை வளரும்
- 23 July 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.