வவுனியா - செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (01) இரவு செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு - இளைஞன் வைத்தியசாலையில்
- Master Admin
- 02 February 2021
- (548)
தொடர்புடைய செய்திகள்
- 27 October 2025
- (180)
இன்னும் 2 மாதங்களில் 3 ராசிகளுக்கு ஜாக்ப...
- 20 October 2024
- (270)
மேஷ ராசிக்காரர்களின் கனவில் "இது" மட்டும...
- 30 March 2026
- (104)
உடல் எடையை குறைக்கும் ஆளி விதைகள்: எப்பட...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்!
- 01 April 2026
ரஷ்யா எரிபொருள் இலங்கைக்கு...
- 01 April 2026
2026 இல் இலங்கை ரூபாய் 1.6 சதவீதத்தால் வீழ்ச்சி
- 01 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
