வவுனியா - செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் மேலதிக சிகிச்சைகளுக்காக குறித்த இளைஞன் வவுனியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (01) இரவு செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதிக்கு சென்றிருந்த நிலையில் குறித்த இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு - இளைஞன் வைத்தியசாலையில்
- Master Admin
- 02 February 2021
- (490)

தொடர்புடைய செய்திகள்
- 03 September 2024
- (340)
‘மேஷம் முதல் மீனம் வரை’ இம்மாதம் முதல் ச...
- 16 August 2020
- (482)
ஐக்கிய தேசியக்கட்சித் தலைமையில் மாற்றம்...
- 24 June 2025
- (127)
அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகள் : இன்ற...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
- 26 June 2025
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
- 26 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.