கோவை: ஆன்லைன் ஆப் மூலம் விவசாயிகளிடம் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விளைபொருட்களை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சுந்தரராஜ் என்பவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை அன்னூரைச் சேர்ந்த சுந்தராஜ் என்பவரிடம் ரூ.3 லட்சம் மதிப்பிலான உளுந்து கொடுத்த விவசாயி அன்னூர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
ஆன்லைன் ஆப் மூலம் விவசாயிகளிடம் பல லட்சம் ரூபாய் மோசடி
- Master Admin
- 02 February 2021
- (492)

தொடர்புடைய செய்திகள்
- 02 March 2021
- (552)
போலீஸ்காரர் திருமணம் செய்ய மறுத்ததால் பெ...
- 05 February 2021
- (852)
நள்ளிரவில் காதலனை அழைத்து உ ல் லா சமாக இ...
- 28 February 2021
- (793)
காதலன் இறந்த துக்கம் தாங்காமல் பட்டதாரி...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.