கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் கோமதி (வயது 18). இவர், புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார். வீட்டில் கோமதி எந்த வேலையும் செய்யாமல் செல்போன் பார்த்துக்கொண்டிருந்தாள். இதைப்பார்த்த அவளுடைய தாயார் மாரிக்கண்ணு, கோமதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கோமதி எலி பேஸ்ட் (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நர்சிங் மாணவி தற்கொலை
- Master Admin
- 03 February 2021
- (563)
தொடர்புடைய செய்திகள்
- 11 February 2021
- (603)
மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறியுட...
- 26 March 2021
- (513)
முககவசம் அணியாதவர்களிடம் 4 கோடி அபராதம்...
- 14 January 2021
- (606)
மேலும் 3 ஆயிரத்து 556 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
நாட்டை உலுக்கும் போதைப்பொருள் அபாயம் ; வெளியான திடுக்கிடும் தகவல்
- 22 February 2026
எரிவாயு தட்டுப்பாடு குறித்து வெளியான அதிரடி தகவல்
- 22 February 2026
ஆபாச வீடியோ மூலம் மிரட்டல் ; நண்பரின் மனைவி மீது பாலியல் வன்கொடுமை
- 22 February 2026
இலங்கையில் சிம் பாவிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
- 21 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
திவ்யா துரைசாமி வளர்க்கும் Pet என்ன தெரியுமா!! தேடி தேடி வருதாம்..
- 22 February 2026
ரஜினி பட ஷூட்டிங்கில் கதறி அழுதுவிட்டேன்!! நடிகை மீனா ஓபன் டாக்..
- 22 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
