எம்பிலிப்பிட்டிய - மித்தெணிய வீதியின் ஶ்ரீ சம்புத்த ஜயந்த விகாரைக்கு முன்பாக கெப் ரக வாகனமொன்று அதற்கு எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த இருவரும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை மற்றும் 11 வயது மகன் விபத்தில் பலி!
- Master Admin
- 07 February 2021
- (510)

தொடர்புடைய செய்திகள்
- 31 March 2021
- (788)
இன்று முதல் இலங்கைத்தீவு முழுவதும் விசேட...
- 30 June 2025
- (89)
ருத்ராட்சம் அணிந்தவர்கள் அதை அடிக்கடி கழ...
- 30 January 2024
- (308)
தொந்தரவு செய்யும் சளி இருமலுக்கு முடிவு...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.