எம்பிலிப்பிட்டிய - மித்தெணிய வீதியின் ஶ்ரீ சம்புத்த ஜயந்த விகாரைக்கு முன்பாக கெப் ரக வாகனமொன்று அதற்கு எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த இருவரும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை மற்றும் 11 வயது மகன் விபத்தில் பலி!
- Master Admin
- 07 February 2021
- (560)
தொடர்புடைய செய்திகள்
- 13 April 2025
- (209)
தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்வது வெங்...
- 11 April 2024
- (359)
சனியின் பார்வையால் ராஜயோகம்... பணமழையில்...
- 11 June 2024
- (1013)
கிழமைகளில் மறைந்திருக்கும் அதிர்ஷ்டம்.....
யாழ் ஓசை செய்திகள்
இலங்கைக்கு வரப்போகும் புதிய மெட்ரோ பேருந்துகள்
- 19 June 2026
இலங்கை அணி அபார வெற்றி!
- 19 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
Colony: திரை விமர்சனம்
- 19 June 2026
'நூறு சாமி' திரை விமர்சனம்
- 19 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
