பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னான கம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (10) 7.00 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துன்னான கம்மெத்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இதுவரை இனங்காணப்பட்டாத நிலையில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நபரொருவர் வெட்டி கொலை - நடந்தது என்ன?
- Master Admin
- 11 February 2021
- (597)

தொடர்புடைய செய்திகள்
- 18 March 2024
- (320)
கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா?...
- 12 August 2025
- (64)
மல்லிகை பூ மாதிரி இட்லி: இந்த 1 பொருள் ம...
- 16 April 2024
- (252)
காலை உணவாக சாதம் சாப்பிடலாமா.. யாரெல்லாம...
யாழ் ஓசை செய்திகள்
பெருந்தொகை அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
- 15 August 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்
- 15 August 2025
அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்
- 15 August 2025
யாழ். சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் மரணம்
- 15 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
- 15 August 2025
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.