2020 டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, 2021 மார்ச் 1 முதல் 11 வரை நடைபெறவுள்ளதுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பெப்ரவரி இன்று (17) முதல் பெப்ரவரி 25 வரை கற்றல் விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாகாண, வலய மற்றும் பிரதேச கல்வி அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கும் போது அவர்களது கற்றல் விடுமுறைக்கு தடையாக இருக்கக் கூடாது என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு இன்று முதல் கற்றல் விடுமுறை
- Master Admin
- 17 February 2021
- (560)

தொடர்புடைய செய்திகள்
- 01 May 2021
- (469)
அம்பாறையில் சோகம் - மின்னல் தாக்கி மீனவர...
- 29 March 2021
- (859)
நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண...
- 15 February 2021
- (502)
யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவர் நாகபாம்பு...
யாழ் ஓசை செய்திகள்
நாளையும் 4 ரயில் சேவைகள் ரத்து
- 20 October 2025
நாட்டில் 100 மி.மீ அதிக கடும் மழை பெய்யும் சாத்தியம்
- 20 October 2025
இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு கிடைத்த உயரிய விருது
- 20 October 2025
வெளி மாவட்டங்களிலும் ஒரு நாள் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட திட்டம்
- 20 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தலைமுடி கிடுகிடுனு மின்னல் வேகத்தில் வளர இந்த ஒரு பொருள் போதும்
- 20 October 2025
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
சினிமா செய்திகள்
தொகுப்பாளினி டிடி-யின் தீபாவளி ஸ்பெஷல்!! புகைப்படங்கள் இதோ..
- 20 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.