குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள் என்ற போர்வையில் போலி கும்பல்கள் சிலவற்றினால் இந்நாட்களில் கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று பகல் வேலையில் இவ்வாறான இரண்டு கொள்ளை குழுக்கள் கதிர்காமம் நகரத்தில் மற்றும் பலப்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு விகாரைகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த நாட்களில் சட்ட விரோதமாக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் வேடத்தில் கொள்ளையர்கள்
- Master Admin
- 18 February 2021
- (489)
தொடர்புடைய செய்திகள்
- 14 June 2025
- (302)
போகாத தழும்புகளை எளிதில் போக்க வேண்டுமா?...
- 12 December 2020
- (443)
பேக்கரி உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள எச...
- 19 October 2020
- (682)
ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா பரவிய விதத்தை...
யாழ் ஓசை செய்திகள்
நத்தார் தினத்தை முன்னிட்டு கைதிகளைப் பார்வையிட விசேட அனுமதி!
- 25 December 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
- 25 December 2025
கிருஸ்துமஸ் நாளில் பெரும் துயரம்; பேருந்து தீப்பிடித்து 17 பேர்பலி
- 25 December 2025
ஒன்றிணைந்து செயற்படுவோம்.. பிரதமர் ஹரிணியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
- 25 December 2025
பதுளை மாவட்டத்தில் 68% நிலப்பகுதி மண்சரிவு ஏற்படும் அபாயத்தில்
- 25 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ
- 17 December 2025
சினிமா செய்திகள்
தொட்டதெல்லாம் ஹிட்... 2025ம் ஆண்டு பற்றி ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி
- 25 December 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
