குற்றவியல் புலனாய்வு அதிகாரிகள் என்ற போர்வையில் போலி கும்பல்கள் சிலவற்றினால் இந்நாட்களில் கொள்ளை உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று பகல் வேலையில் இவ்வாறான இரண்டு கொள்ளை குழுக்கள் கதிர்காமம் நகரத்தில் மற்றும் பலப்பிட்டிய பிரதேசத்தில் இரண்டு விகாரைகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இந்த நாட்களில் சட்ட விரோதமாக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் வேடத்தில் கொள்ளையர்கள்
- Master Admin
- 18 February 2021
- (529)
தொடர்புடைய செய்திகள்
- 01 May 2024
- (316)
தலையணை இல்லாமல் தூங்குவது தூக்கமின்மை பி...
- 28 May 2026
- (96)
நேற்று ஆரம்பமான குருப்பெயர்ச்சி - 12 ராச...
- 17 May 2025
- (225)
கொத்துக்கணக்கில் மல்லிகை பூ பூக்கணுமா? உ...
யாழ் ஓசை செய்திகள்
செம்மணி 275ஐ தாண்டியது
- 03 June 2026
தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்...!
- 03 June 2026
கோட்டாபாய உள்ளிட்ட மூவருக்கு வௌிநாடு செல்ல தடை
- 03 June 2026
யாழ்,பொது நூலகத்திற்கு சென்ற இந்திய உயர்ஸ்தானிகர்
- 03 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
