இறைபதம் அடைந்த இலங்கை அமரபுர பிரிவின் உன்னத மஹாநாயக்க சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் இறுதி கிரியைகள் காரணமான நாளை (25) துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய, சமய மற்றும் புத்தசாசன ரீதியாக இலங்கைக்கு அவர் ஆற்றிய உன்னத சேவையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியை இடம்பெறும் நகர எல்லைக்குள் துக்க தினமாகக் கொண்டு நாளைய தினம் கொழும்பு மாவட்டத்தில் இறைச்சிக்காக விலங்குகள் அறுத்தல் நிலையம் மற்றும் மாமிச விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் மதுபான சாலைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாளை துக்க தினமாக பிரகடனம்
- Master Admin
- 24 March 2021
- (295)
தொடர்புடைய செய்திகள்
- 03 January 2021
- (341)
சிறுத்தைப்புலி தாக்கியதில் ஒருவர் பலி
- 14 April 2024
- (395)
பணமும், நகையும் சேர்ந்து கொண்டே இருக்கணு...
- 17 March 2021
- (919)
நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது நடைம...
யாழ் ஓசை செய்திகள்
மின்வெட்டு காரணமாக நாளை நீர்வெட்டு!
- 28 March 2026
விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு புதிய QR முறைமை
- 28 March 2026
டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் நாளை நாட்டுக்கு
- 27 March 2026
சினிமா செய்திகள்
They Will Kill You திரை விமர்சனம்
- 28 March 2026
PragyaNagra
- 28 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
