க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றுக்குள்ளான 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதுவித பிரச்சினையும் இன்றி நடைபெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் பரீட்சையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட 55 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பரீட்சை மோசடிகளையும், குழறுபடிகளையும் தவிர்க்கும் வகையில் சகல பரீட்சை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையிலான விசேட மேற்பார்வை வேலைத்திட்டம் அமுலாவதாகவும் அவர் கூறினார்.
சாதாரண தரப் பரீட்சையில் கொவிட் தொற்றுக்குள்ளான 55 பரீட்சார்த்திகள்
- Master Admin
- 05 March 2021
- (842)

தொடர்புடைய செய்திகள்
- 18 March 2021
- (617)
மோசமான கட்டத்தில் இலங்கை! பகிரங்கப்படுத்...
- 26 December 2020
- (442)
நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிரி...
- 06 April 2021
- (708)
யாழில் 21 பேருக்கு கொரோனா! மேலும் வெளியா...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி
- 15 July 2025
தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
- 15 July 2025
O/L பரீட்சையில் பெயில் ; உயிரை மாய்க்க முயன்ற மாணவி
- 15 July 2025
கால்வாயில் கவிழ்ந்த கார்; ஒருவர் பலி
- 15 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.