கெஸ்பேவ நகர சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 32 பேருக்கு கொவிட 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளர்களுக்கு இடையில் நகர சபை உறுப்பினர் ஒருவர், போகுந்தர பொருளாதார மையத்தின் 20 ஊழியர்கள் மற்றும் பிரபல விற்பனை நிலையமொன்றின் 11 ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கெஸ்பேவ நகர சபை மற்றும் போகுந்தர பொருளாதார மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இந்திக்க எல்லாவல தெரிவித்தார்.
பிரபல விற்பனை நிலையத்தின் 11 ஊழியர்களுக்கு கொரோனா
- Master Admin
- 06 March 2021
- (697)
தொடர்புடைய செய்திகள்
- 02 September 2023
- (445)
திருமணத்தில் மூன்று முடிச்சு போடுவதற்கான...
- 12 August 2025
- (136)
மல்லிகை பூ மாதிரி இட்லி: இந்த 1 பொருள் ம...
- 13 March 2026
- (82)
செவ்வாய் - சந்திர சேர்க்கையால் மகாலட்சும...
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி
- 22 June 2026
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
