கெஸ்பேவ நகர சபை உறுப்பினர் ஒருவர் உட்பட 32 பேருக்கு கொவிட 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளர்களுக்கு இடையில் நகர சபை உறுப்பினர் ஒருவர், போகுந்தர பொருளாதார மையத்தின் 20 ஊழியர்கள் மற்றும் பிரபல விற்பனை நிலையமொன்றின் 11 ஊழியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கெஸ்பேவ நகர சபை மற்றும் போகுந்தர பொருளாதார மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இந்திக்க எல்லாவல தெரிவித்தார்.
பிரபல விற்பனை நிலையத்தின் 11 ஊழியர்களுக்கு கொரோனா
- Master Admin
- 06 March 2021
- (645)

தொடர்புடைய செய்திகள்
- 18 October 2025
- (145)
துளசி செடிக்கு இவ்வளவு சக்தியா..! வீட்டி...
- 26 March 2021
- (464)
அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்ட...
- 28 May 2025
- (214)
மே 28 இன்று நாள் எப்படி இருக்கும்? இந்த...
யாழ் ஓசை செய்திகள்
18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
- 18 October 2025
இலங்கையில் அதிகாரப்பூர்வ நாணய மாற்று விகிதங்கள்
- 18 October 2025
முதன்முறையாக 22,500 புள்ளிகளை தாண்டிய CSE
- 17 October 2025
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
- 17 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
சினிமா செய்திகள்
33 வயதில் இவ்வளவு சொத்துக்களா? ராணியாக வாழும் கீர்த்தி சுரேஷ்
- 18 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.