இந்த வருடத்தின் சிறுபோக பயிர்ச்செய்கைக்காக நீரை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
மஹாவலி நீர் முகாமைத்துவ செயலகம் இதனை அறிவித்துள்ளது.
கடந்த வருடம் பெய்த மழை காரணமாக தற்போது பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதாக அந்த செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
எனவே இந்த முறை சிறுபோக பயிர்ச்செய்கையை துரிதமாக ஆரம்பிக்குமாறு நீர் முகாமைத்துவ குழு, விவசாயிகளிடம் கோரியுள்ளது.
சிறுபோக பயிர்ச்செய்கைக்காக நீரை விநியோகிக்கும் நடவடிக்கை இம் மாதம் ஆரம்பம்
- Master Admin
- 07 March 2021
- (556)
தொடர்புடைய செய்திகள்
- 20 January 2021
- (533)
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்...
- 06 January 2021
- (454)
இலங்கையில் மேலும் 269 பேருக்கு கொரோனா
- 06 January 2021
- (751)
கொரோனா தொற்று உறுதியான மேலும் இரண்டு பேர...
யாழ் ஓசை செய்திகள்
ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்
- 06 May 2026
2040களில் ஐக்கிய இராச்சியத்தில் ஒலிம்பிக்?
- 06 May 2026
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை
- 06 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
