இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.
வேவுட பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவரும், நுகதலாவ பிரதேசததை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும், கடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும், பண்டாரகம பிரதேசததை சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் காலி பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஐந்து ஆண்கள் பலி!
- Master Admin
- 22 March 2021
- (658)
தொடர்புடைய செய்திகள்
- 12 January 2021
- (496)
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 4639 பேர் ப...
- 21 January 2025
- (342)
அற்புத பலனை திருப்பிப்போடும் சூரியப் பெய...
- 16 June 2024
- (318)
நீங்க குண்டா இருக்கீங்களா.. உயரமாகவும்,...
யாழ் ஓசை செய்திகள்
50 ஆயிரத்தை நெருங்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை
- 21 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
- 20 June 2026
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
