நுரைச்சோலை மற்றும் ரத்கம ஆகிய பிரதேசங்களில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுரைச்சோலை ஆலங்குடாவ பிரதேசத்தில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 43 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுத்ததால் தாக்கல் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையாளி இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை
- Master Admin
- 20 April 2021
- (714)

தொடர்புடைய செய்திகள்
- 11 February 2024
- (850)
தினசரி காலையில் ஒரு ஸ்பூன் நெய்.., இந்த...
- 21 January 2021
- (676)
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில பகு...
- 10 December 2020
- (323)
காணாமல் போன நபர் சடலமாக மீட்பு
யாழ் ஓசை செய்திகள்
மற்றுமொரு சேவைக்கும் வற் வரியை அறிவித்த அரசாங்கம்
- 07 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இப்படி! சோதனை மேல் சோதனை.
- 07 July 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.