இலங்கையில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 90,299 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
- Master Admin
- 22 March 2021
- (317)

தொடர்புடைய செய்திகள்
- 10 July 2025
- (43)
வீட்டிற்கு நிறைய எறும்பு வருதா? உங்கள் வ...
- 06 September 2020
- (405)
மணிவண்ணன் தலைமையில் புதிய அமைப்பு உதயம்!
- 13 August 2025
- (98)
சனி விபரீத ராஜயோகம்: பெரிய அதிர்ஷ்டம் பெ...
யாழ் ஓசை செய்திகள்
பொதுமக்களுக்கு புதிய WhatsApp தொலைபேசி இலக்கம் அறிமுகம்
- 13 August 2025
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
- 13 August 2025
அரச வேலைக்காக காத்திருப்போருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
- 13 August 2025
தங்காலையில் துயரம்; கடல் அலையில் அள்ளுண்டு சென்ற சிறுமி
- 13 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
- 13 August 2025
30 நாள் பிளாக் காபி குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்
- 10 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.