இன்று (30) முதல் ஒரு வார காலத்திற்கு அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்கு உட்பட்ட கனங்கே சிறி பெரகும்ப மத்திய மஹா வித்தியாலயத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 28 ஆம் திகதி அப்பகுதியில் 7 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி வலயத்திற்கு ஒரு பாடசாலைக்கு பூட்டு
- Master Admin
- 30 November 2020
- (758)
தொடர்புடைய செய்திகள்
- 13 April 2021
- (637)
புத்தாண்டு தினத்தில் மின் தடையா? அமைச்சு...
- 01 April 2021
- (740)
பொலிஸாரின் தாக்குதலில் நபர் ஒருவர் உயிரி...
- 28 January 2021
- (496)
தடுப்பூசிகளுடனான விமானம் கட்டுநாயக்க விம...
யாழ் ஓசை செய்திகள்
2026 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் - பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு
- 06 September 2026
இன்று நண்பகல் 5 இடங்களில் உச்சம் கொடுக்கும் சூரியன்
- 06 September 2026
யாழில் வீடொன்றினுள் இருந்து சடலம் மீட்பு!
- 05 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Onslaught: திரை விமர்சனம்
- 06 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
