இன்று (30) முதல் ஒரு வார காலத்திற்கு அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்கு உட்பட்ட கனங்கே சிறி பெரகும்ப மத்திய மஹா வித்தியாலயத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 28 ஆம் திகதி அப்பகுதியில் 7 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி வலயத்திற்கு ஒரு பாடசாலைக்கு பூட்டு
- Master Admin
- 30 November 2020
- (662)

தொடர்புடைய செய்திகள்
- 12 August 2025
- (92)
உங்கள் பிறந்த திகதி இதுவென்றால் அதிர்ஷ்ட...
- 03 June 2024
- (262)
இவர்களே இவங்கள மாத்திப்பாங்க: படிப்பில்...
- 14 April 2021
- (531)
கடைத்தொகுதியில் இருந்து நபர் ஒருவரின் சட...
யாழ் ஓசை செய்திகள்
இரகசிய தகவலால் மசாஜ் நிலையத்தில் சிக்கிய பெண்கள்
- 28 August 2025
இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு!
- 28 August 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
- 28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
- 22 August 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.