இன்று (30) முதல் ஒரு வார காலத்திற்கு அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்கு உட்பட்ட கனங்கே சிறி பெரகும்ப மத்திய மஹா வித்தியாலயத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 28 ஆம் திகதி அப்பகுதியில் 7 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தம்புள்ள கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்வி வலயத்திற்கு ஒரு பாடசாலைக்கு பூட்டு
- Master Admin
- 30 November 2020
- (649)

தொடர்புடைய செய்திகள்
- 25 May 2025
- (122)
திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வ...
- 19 May 2025
- (207)
குரு பகவானின் பார்வை பட்டு ராஜ வாழ்க்கைய...
- 02 March 2024
- (243)
மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுவது ஏன் தெரிய...
யாழ் ஓசை செய்திகள்
கொழும்பில் ATM பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
- 08 July 2025
பாடசாலைகளுக்கான நிதி தொடர்பாக பிரதமரின் அறிவிப்பு
- 08 July 2025
இடியுடன் கொட்டித் தீர்க்க போகும் கனமழை
- 08 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.