அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் இருவரை தீவிரவாத ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடை ஒருவரும் அவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஏனைய நபர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 49 வயதுடைய காத்தன்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டிய இருவர் கைது
- Master Admin
- 26 March 2021
- (481)
தொடர்புடைய செய்திகள்
- 22 April 2024
- (943)
வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை...
- 14 August 2024
- (232)
எந்த திசையில் அமர்ந்து சாப்பிடுவது அதிர்...
- 08 December 2020
- (561)
தற்கொலை குண்டுதாரியின் தாயார் உட்பட 4 பே...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
