மினுவங்கொடை, நில்பனாகொட, ஹுரிகஹமுல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோதி கவிழ்ந்த போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் எதிரில் வந்த தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக இராணுவ வீரர்கள் சிலரை அழைத்துச் சென்ற பேருந்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
நெஞ்சை பதறவைக்கும் விபத்து - ஒருவர் பலி (சிசிடிவி காணொளி)
- Master Admin
- 27 March 2021
- (1503)

தொடர்புடைய செய்திகள்
- 11 May 2024
- (1131)
எதிர்காலம் பற்றி கவலைபடாத ராசியினர் இவர்...
- 21 December 2024
- (60)
2025-ல் நடக்கும் முதல் கேது பெயர்ச்சி- த...
- 09 April 2024
- (316)
பெண்கள் தங்கத்தில் கொலுசு, மெட்டி அணியக்...
யாழ் ஓசை செய்திகள்
இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பு
- 07 June 2025
4,622 பொசன் தானங்கள் ஏற்பாடு
- 07 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.