நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561 ஆக அதிகரித்துள்ளது.