கொழும்பு மத்திய குற்ற புலனாய்வு பிரிவு நடத்திய சோதனையின் போது 1 கிலோ 70 கிராம் நிறையுடைய ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை குடிசை வீட்டு தொகுதியில் இருந்து குறித்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஹெரோயின் தொகை மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அது இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
குடிசை வீட்டில் இருந்து ஒரு கிலோ ஹெரோயின் கண்டுபிடிப்பு
- Master Admin
- 01 April 2021
- (623)
தொடர்புடைய செய்திகள்
- 01 April 2021
- (569)
தீவிரவாதத்தை பரப்பும் விதமாக செயற்பட்ட ந...
- 02 April 2021
- (1071)
சாரதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!
- 23 March 2021
- (728)
பசறையில் விபத்தை ஏற்படுத்திய பஸ் தொடர்பி...
யாழ் ஓசை செய்திகள்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு
- 06 May 2026
சம்பியன்ஸ் லீக்: இறுதிப் போட்டியில் ஆர்சனல்
- 06 May 2026
ஆழ்கடலில் தரைதொட்ட சுழியோடிகள்
- 05 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
