இலங்கையில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 92,706 ஆக அதிகரித்துள்ளது.
சற்றுமுன் வௌியான செய்தி!
- Master Admin
- 01 April 2021
- (1536)
தொடர்புடைய செய்திகள்
- 20 August 2020
- (1512)
ஒரு இலட்சம் பேருக்கு அரச வேலை வாய்ப்பு...
- 29 March 2021
- (507)
நல்லூர் கிட்டுப் பூங்காவிற்கு தீ வைப்பு
- 07 May 2021
- (635)
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின்...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
