இலங்கையில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 92,706 ஆக அதிகரித்துள்ளது.
சற்றுமுன் வௌியான செய்தி!
- Master Admin
- 01 April 2021
- (1444)

தொடர்புடைய செய்திகள்
- 01 December 2023
- (268)
நரை முடிக்கு தீர்வு தேடுறீங்களா... அப்போ...
- 23 April 2025
- (248)
இனி சனி கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது...
- 22 April 2025
- (130)
பற்கள் மஞ்சளாகிவிட்டதா? இந்த 5 ரூபாய் பழ...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.