நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், ஹோமாகமை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், புவக்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று ஆண்கள் உட்பட நான்கு பேர் பலி!
- Master Admin
- 03 April 2021
- (582)
தொடர்புடைய செய்திகள்
- 22 December 2025
- (108)
மணமகனின் வலது பக்கம் மணமகள் அமர்வது ஏன்?...
- 31 March 2021
- (505)
புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய்...
- 26 January 2021
- (574)
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்...
யாழ் ஓசை செய்திகள்
பரோட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை உயர்வு
- 29 August 2026
கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிப்பு!
- 29 August 2026
வடக்கின் பல பகுதிகளில் இன்று உச்சம் கொடுக்கும் சூரியன்
- 29 August 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
- 29 August 2026
Once More: திரை விமர்சனம்
- 29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
