நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், ஹோமாகமை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், புவக்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று ஆண்கள் உட்பட நான்கு பேர் பலி!
- Master Admin
- 03 April 2021
- (524)
தொடர்புடைய செய்திகள்
- 15 July 2024
- (463)
மனைவியிடம் அக்கறையாக இருக்கும் ஆண் ராசிய...
- 10 June 2020
- (639)
பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக பிழையான கர...
- 31 March 2021
- (566)
இலங்கையில் மேலும் 156 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
புதிதாக வாகனங்களை வாங்கியோருக்கு வெளியான முக்கிய தகவல்
- 03 February 2026
வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சிக்கல்!
- 03 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
சினிமா செய்திகள்
அழகே பொறாமை படும் பேரழகாக வந்த ருக்மிணி வசந்த் அணிந்த வந்த உடை, இதோ
- 03 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
