நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும், ஹோமாகமை பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும், புவக்பிடிய பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று ஆண்கள் உட்பட நான்கு பேர் பலி!
- Master Admin
- 03 April 2021
- (540)
தொடர்புடைய செய்திகள்
- 27 March 2021
- (717)
மூன்று கட்டங்களாக சிகிச்சை முகாம் - வடக்...
- 17 May 2021
- (706)
பத்து நாட்களில் 10,000 கட்டில்களை வழங்கு...
- 14 December 2020
- (574)
யாழ் மாவட்டத்தில் மேலும் சில பாடசாலைகளுக...
யாழ் ஓசை செய்திகள்
அதிகரித்த வாக்களிப்புடன் தமிழகத் தேர்தல் 2026 !
- 23 April 2026
யாழில் சீமானை ஆதரித்து மாட்டு வண்டி ஊர்வலம்!
- 23 April 2026
மரக்கன்றுகளை நடுவதற்கான சுபநேரம் இன்று
- 23 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
