கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மூன்று பொதிகளாக இருந்த 1 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொதிகள் விமான நிலைய கழிவறைக்கு அருகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம்
- Master Admin
- 05 April 2021
- (280)

தொடர்புடைய செய்திகள்
- 11 November 2020
- (397)
பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்...
- 10 July 2024
- (258)
இந்த 3 திகதிளில் பிறந்தவர்களின் வாழ்க்கை...
- 27 April 2025
- (144)
வீட்டில் மணி பிளான்ட் வைத்தால் கஷ்டம் ஏற...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.