ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற இருக்கை காலியாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற இருக்கை காலியாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சனின் பாராளுமன்ற இருக்கை தொடர்பிலான தீர்மானம்
- Master Admin
- 07 April 2021
- (533)
தொடர்புடைய செய்திகள்
- 07 April 2021
- (429)
புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து...
- 22 March 2025
- (231)
இன்றைய தினம் பெரிய நஷ்டத்தை சந்திக்கப்போ...
- 07 April 2021
- (569)
யாழ்.மாநகரில் முதன் முறையாக உருவானது புத...
யாழ் ஓசை செய்திகள்
ஆழ்கடலில் தரைதொட்ட சுழியோடிகள்
- 05 May 2026
செம்மணியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட குழந்தை
- 05 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
