வவுனியா நூலக வீதியில் இன்று (08) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நூலக வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு முன்பாக சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியிலிருந்து கீழிறங்கி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான முதியவர் முச்சக்கரவண்டியில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேகக்கட்டுப்பட்டையிழந்து முச்சக்கரவண்டி விபத்து
- Master Admin
- 08 April 2021
- (1671)
தொடர்புடைய செய்திகள்
- 21 December 2020
- (543)
இலங்கையில் மேலும் 146 பேருக்கு கொரோனா
- 06 November 2024
- (431)
சனி வக்ர பெயர்ச்சி.. சிக்கல்களை சந்திக்க...
- 15 July 2020
- (487)
சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நட...
யாழ் ஓசை செய்திகள்
ஆழ்கடலில் தரைதொட்ட சுழியோடிகள்
- 05 May 2026
செம்மணியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட குழந்தை
- 05 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
