கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (09) படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற மூவரும் இன்று காலை 8 மணிக்கு கரை திரும்ப வேண்டிய நிலையில் இரவு வரை தொடர்புகளின்றி உள்ளனர் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கற்கோவளத்தைச் சேர்ந்த வல்லிபுரம் பழனிவேல் (வயது-47), கதிர்காமு சோதிலிங்கம் (வயது -47) மற்றும் க.தவச்செல்வம் (வயது-40) ஆகிய மூவரையே காணவில்லை என உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள் மூவரையும் தேடி கடற்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடலுக்கு சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை
- Master Admin
- 09 April 2021
- (448)
தொடர்புடைய செய்திகள்
- 01 October 2024
- (196)
திருமணத்தையே லட்சியமாக கொண்ட ராசியினர் இ...
- 11 March 2025
- (199)
தத்தியாக இருக்கும் ராசியினர் இவர்கள் தான...
- 21 October 2023
- (568)
4 எண்ணில் பிறந்தவரா நீங்க... ராகுவின் அச...
யாழ் ஓசை செய்திகள்
பங்களாதேஷை வௌ்ளையடிப்பு செய்தது இலங்கை!
- 02 May 2026
ஈரானில் விமான சேவை மீண்டும் ஆரம்பம்
- 02 May 2026
மீண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு
- 02 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
