போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 பாக்கு கொள்கலன்களை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய கணணி மூலம் போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது
- Master Admin
- 13 April 2021
- (584)
தொடர்புடைய செய்திகள்
- 20 January 2021
- (333)
உயர்நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 04 ஊழியர...
- 13 April 2021
- (816)
5 மாகாணங்களில் உள்ள மக்களுக்காக விஷேட அற...
- 26 May 2024
- (228)
எப்பவுமே மகிழ்ச்சியாக இருக்கணுமா.. அப்போ...
யாழ் ஓசை செய்திகள்
ஆழ்கடலில் தரைதொட்ட சுழியோடிகள்
- 05 May 2026
செம்மணியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட குழந்தை
- 05 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
