போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 பாக்கு கொள்கலன்களை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்ய கணணி மூலம் போலியான ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது
- Master Admin
- 13 April 2021
- (600)
தொடர்புடைய செய்திகள்
- 19 September 2025
- (233)
இந்த 3 ராசியினர் யாருக்கும் அடங்காதவர்கள...
- 25 March 2024
- (423)
பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா? ஆஞ்சநேய...
- 14 April 2024
- (602)
தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பெரிய மாற்றத்...
யாழ் ஓசை செய்திகள்
அரச சேவையை வினைத்திறனாக மாற்ற திட்டம்
- 12 July 2026
புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்
- 11 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
