வெலிமட பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (15) மாலை 4 மணியளவில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக ஒருவர் மற்றுறொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் வெலிமட வைத்தியசாலையிகல் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெலிமட பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெலிமட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
- Master Admin
- 16 April 2021
- (526)

தொடர்புடைய செய்திகள்
- 07 August 2024
- (197)
ஆடிப்பூரம் அன்று என்னென்ன பொருட்கள் வாங்...
- 03 December 2020
- (409)
ரெயில் மோதி முதியவர் பலி: யார் அவர்? போல...
- 28 June 2025
- (163)
குரு நட்சத்திரபெயர்ச்சி - 3 ராசிகளுக்கு...
யாழ் ஓசை செய்திகள்
வெளிநாடொன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- 28 June 2025
யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு
- 28 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.