நாட்டில் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடும் மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்
- Master Admin
- 13 November 2020
- (442)

தொடர்புடைய செய்திகள்
- 27 May 2025
- (341)
வாரத்திற்கு 2 முறை போடுங்க.. தலைமுடி காட...
- 11 October 2025
- (89)
மகளை இளவரசி போல் நடத்தும் ஆண் ராசியினர்....
- 06 January 2021
- (364)
இலங்கையில் மேலும் 252 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
- 18 October 2025
இலங்கையில் அதிகாரப்பூர்வ நாணய மாற்று விகிதங்கள்
- 18 October 2025
முதன்முறையாக 22,500 புள்ளிகளை தாண்டிய CSE
- 17 October 2025
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
- 17 October 2025
குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இருமல் மருந்தில் புழுக்கள்
- 17 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
சினிமா செய்திகள்
சச்சின் மகள் சாரா டெண்டுல்கரின் ரீசெண்ட் போட்டோஷூட்..
- 17 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.