திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கிறனர்.
கந்தளாயில் இருந்து தம்புள்ளைக்கு முச்சக்கர வண்டியில் சென்ற நால்வரே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
20, 25, 40 மற்றும் 43 வயதுடைய நால்வரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லொறி - முச்சக்கர வண்டி மோதி நேர்ந்த விபத்து
- Master Admin
- 19 April 2021
- (529)
தொடர்புடைய செய்திகள்
- 12 January 2026
- (22)
நிபந்தனையற்ற அன்பை கொடுக்கும் உன்னதமான 3...
- 16 February 2024
- (1163)
பெண்கள் மெட்டி அணிவதன் ரகசியம் தெரியுமா?...
- 04 August 2025
- (290)
ஆகஸ்டில் ஆரம்பமாகும் 3 கிரகப்பெயர்ச்சி-...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு
- 13 January 2026
5 இலட்சத்திற்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் நீக்கம்
- 13 January 2026
கூர்மையான ஆயுதத்தால் காவல்துறையை தாக்க வந்தவர் சுட்டுக்கொலை
- 13 January 2026
நாட்டில் உச்சம் தொடும் மரக்கறி விலைகள்
- 13 January 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
- 07 January 2026
சினிமா செய்திகள்
ரவிமோகனுக்கு பதிலடி கொடுத்த ஆர்த்தி
- 13 January 2026
இரண்டாம் நாளில் பாதியாக குறைந்த பராசக்தி வசூல்! இப்படி ஆகிடுச்சே
- 13 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
