திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் லொறி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் 4 பேர் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கிறனர்.
கந்தளாயில் இருந்து தம்புள்ளைக்கு முச்சக்கர வண்டியில் சென்ற நால்வரே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
20, 25, 40 மற்றும் 43 வயதுடைய நால்வரே இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
லொறியின் சாரதியை கைது செய்துள்ளதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லொறி - முச்சக்கர வண்டி மோதி நேர்ந்த விபத்து
- Master Admin
- 19 April 2021
- (575)
தொடர்புடைய செய்திகள்
- 28 December 2024
- (270)
இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் 2025-...
- 05 February 2025
- (250)
சனி நட்சத்திர பெயர்ச்சியால் அதிக நன்மைகள...
- 16 February 2026
- (89)
இலங்கை ஸ்பெஷல் தேங்காய் சம்பல்.. வெறும்...
யாழ் ஓசை செய்திகள்
மின்னணு விசா! அரசாங்கம் எடுத்துள்ள முக்கிய முடிவு
- 10 July 2026
அரிசியைப் பயன்படுத்தி புதிய உற்பத்திகள் - ஜனாதிபதி
- 10 July 2026
யாழில் இருந்து யாசகர்கள் வௌியேற்றம்!
- 10 July 2026
யாழில்.கடலில் மிதந்து வந்த மீனவரின் சடலம்!
- 10 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
- 10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
- 04 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
