பாடசாலை விடுமுறைக்கு முன் சீருடைகளை விநியோகிக்க முடியாமல் போன மேல் மாகாண பாடசாலைகளுக்கு, அடுத்த வாரத்திற்குள் சீருடைகள் விநியோகிக்கப்படும் என்று பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் மாகாணத்தின் சில பாடசாலைகளுக்கு மாத்திரமே சீருடைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், நாட்டில் நிலவும் கொவிட் சூழ்நிலை காரணமாக உள்நாட்டு தொழிலதிபர்கள் எதிர்கொண்ட சில சிக்கல்களினாலேயே சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மீதமுள்ள பாடசாலைகளுக்கு அடுத்த வாரத்திற்குள் சீருடை
- Master Admin
- 20 April 2021
- (417)

தொடர்புடைய செய்திகள்
- 27 August 2024
- (212)
இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சனி தொந்...
- 07 June 2025
- (242)
சனியின் வக்ர பெயர்ச்சி...139 நாட்களுக்கு...
- 07 November 2024
- (383)
புதன் நட்சத்திர பெயர்ச்சி: வாழ்க்கையே மா...
யாழ் ஓசை செய்திகள்
கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 09 July 2025
தமிழர் பகுதியில் பேருந்து சாரதிகளின் மோசமான செயல்!
- 09 July 2025
யாழில் அதிகாலையில் பயங்கரம் ; மூவருக்கு நேர்ந்த கதி
- 09 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.